வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை வழிமறித்த இருவர் மீது வாளால் வெட்டியதில் அவர் கையில் காயமடைந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் மூளாயில் இடம்பெற்றது. வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவர்களிடம் இருந்து வாளைப் பறித்து நேரடியாக... Read more »
வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பொருட்களை காசு கொடுத்து வாங்கி கறுப்பு சந்தையில் விக்க கிளிநொச்சியில் ஒரு கும்பல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொலிசார் பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை காசு கொடுத்து வாங்கி அதனை கடைகளில் விக்க முற்படும்... Read more »
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நடந்த அலங்கோலம் Read more »
தமிழ் அரசியல்வாதிகள் வேட்டிகளை மடித்துக்கட்டிக்கொண்டு வன்னியில் புகைப்படங்களிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க சிங்கள அமைச்சரொருவரோ வன்னி கிணறுகளுக்குள் இறங்கி சுத்தம் செயது அதிரடி காட்டியுள்ளார். தற்போதைய ரணில் அமைச்சரவையின் வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் –... Read more »
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பரிசோதிக்கப்பட்ட 947 இடங்களில் 672 இடங்கள் டெங்கு பெருகுவதுக்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று (27) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.... Read more »
வடக்கில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதிர்வரும் ஆண்டு முதலாம் நாள் விசேட தொடருந்து ஒன்று ‘நல்லிணக்க தொடருந்து’ என்ற பெயரில் நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிசெய்பவர்கள் கீழ் குறிப்பிட்ட தொடருந்து நிலையங்களுக்கு நிவாரணப்... Read more »
பாடசாலை அதிபர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களை பாடசாலை அதிபர்கள் சிலர், விற்பனைக்காக பயன்படுத்துவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இந்த சம்பவங்கள் நாடு... Read more »
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கான விசேட சந்திப்பொன்று நேற்று கட்சியின் தலைவர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஈபிடிபியின் நீண்டநாள் உறுப்பினரும், நெடுந்தீவு தவிசாளருமாகவிருந்த ரெக்சி்ன்... Read more »
தமிழ்த் தேசியத்தின் மொத்த வியாபாரி நான்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் குதிரை கஜேந்திரன், மக்கள் மத்தியில் எப்போதும் அசைக்க முடியாத நகைப்பு உரியவராக இருந்து வருகிறார். இவரது, ”தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கிறேன்” என்ற நீண்ட கால தொடர் நாடகமும்... Read more »
கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர் அப்போது இளைஞர்கள் அவர்களை விரட்டியடித்துள்ளனர். அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு... Read more »